நெல்லை கண்ணன், 1998 முதல், 2011 வரை, ‘தினமலர்’ உள்ளிட்ட நாளிதழ்கள், ‘ஆனந்த விகடன்’ உள்ளிட்ட பருவ இதழ்களில் எழுதிய, 45 கட்டுரைகளின் தொகுப்பாக, இந்த நூல் வெளிவந்துள்ளது. நூலில், ‘ஏதோ தப்பைப் பண்ணியிருக்கான். இல்லே, இனி பண்ணப்போறான். தேவையில்லாம என்னை புகழப் பாக்கான். அவனைக் கவனிங்க’ என்பார்...