மகாகவி பாரதி குறித்து தொகுக்கப்பட்டுள்ள நுால். பறவைகளை மென்மையாக கையாண்டார் பாரதி. ஒரு கணத்தில் மனைவி குறித்து, ‘நான் கொஞ்சம் கடிந்து பேசி விட்டேன். அப்படி பேசியிருக்கக் கூடாது; அவள் என்ன சொல்ல வந்தாள் என யோசித்திருக்கலாம்’ என்கிறார்.‘வெள்ளை முண்டாசு வாங்கி அணிவதற்கே காசு இல்லை. காசியில் பல...