ஏழு வகையில் திருக்குறளுக்கு எழிலான, புதிய வழியில் சிந்தித்து உரையாக்கம் செய்யப்பட்டுள்ள நுால். சொற்களாக பிரித்த வடிவம், சொற்பொருள், பொழிப்புரை, கருத்துரை, விளக்கவுரை, இலக்கணக் குறிப்பு, அணி நயம் என, அரும்பொருள் கண்டுள்ளார். குறள் கூறும் இயல்புடை மூவர் என்பதை, பெற்றோர், குழந்தை, அரசர் என காட்டுவது...