வாழ்க்கைப் பயணத்தை பேசும் கவிதைகளின் தொகுப்பு நுால். கைநாட்டு கவிதை, முதல் தலைமுறை கல்வி அறிவு சவால்களை விவரிக்கிறது. கல்லறை சென்ற உடலில், உயிர் வந்தால் எப்படி துடிக்கும் என படபடக்க வைக்கிறது.தந்தையின் அறிவுரையை காது கொடுத்து கேட்கச் சொல்கிறது. முதுமைக்கு முன் முழுமை பெற வேண்டும் என, வாழ்வியலின்...