பதினெண் கீழ்க்கணக்கு நுால்களில், பழமொழிகளைத் தொகுத்து நீதியை போதிக்கும் வகையில், 400 பாடல்களைக் கொண்ட நுால். வாழ்க்கைக்கு தேவையான அறம் குறித்து அறிவுறுத்துகிறது. சுருக்கமாகவும் தெளிவாகவும் எளிய உரை அளிக்கிறது.தொடக்கத்தில், மூல நுாலில் உள்ள வெண்பாவை குறிப்பிட்டு பொருள் கூறப்பட்டுள்ளது. அடுத்து,...