அரசியல்வாதிகளுக்குப் பாடம் கற்பிக்கும் அரிச்சுவடியாக திகழும் நுால். படிக்காத மேதை காமராஜரிடம் இருந்த எளிமை, அரசியல், நாகரிகம், விளம்பரம் விரும்பாமை, பாராட்டை விரும்பாமை, பதவி விரும்பாமை போன்ற உயர்ந்த குணங்களால் உன்னதத் தலைவராக விளங்கினார் என்பதை எடுத்துரைக்கிறது. மாற்றாரை மதிக்கும் மாண்பு, தமிழை...