நூலாசிரியர்: அலெக்சாந்தர் பூஷ்கின். வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ், 41-பி, சிட்கோ இண்டஸ்டிரியல் எஸ்டேட், அம்பத்தூர், சென்னை-98. (பக்கம்: 250.)பூஷ்கின், ருஷ்யாவின் முதல் எதார்த்தவாத சோக நாடகமாகிய - பரீவ் கது னோவ் (1825) மற்றும் "யெவ்கேனி ஏனேகின்' - என்ற காவியத்தின் முதற்பகுதியையும் எழுதினார்....