எதற்காகப் பிறந்திருக்கிறோம் என்ற கேள்வி எழும்போது, விடை தேடி புத்தகங்களை படிக்கிறோம். நல்ல புத்தகங்களைப் படிக்க வாய்ப்பு ஏற்படுகிறது. ஆச்சரியப்படத்தக்க வகையில் மெய்ஞானத்தை விரிவுபடுத்துகிறது. ஆனாலும், முழு ஞானமும் கிடைக்கப் பெறுவதில்லை. தேடிப் படிக்க முற்படுவோருக்கு இந்த புத்தகம் மிகப் பெரிய...