மனதை மட்டும் அல்ல, முடங்கி கிடக்கும் உடலையும் முன்னேற்றப் பாதை நோக்கி எழுந்து ஓடச் செய்திருக்கும் நுால். குறிக்கோளை அடைய மனதிற்கு தேவையான நல்ல சக்திகளையும், மனதை முடக்கிப்போடும் தீய சக்திகளையும் குட்டிக் கதைகள், பாடல் வரிகள், திருக்குறளால் விளக்கியுள்ளார். புத்தகங்களில் படித்ததை, இலக்கை அடைய...