கிழக்கு பதிப்பகம், 33/15, எல்டாம்ஸ் ரோடு, ஆழ்வார் பேட்டை, சென்னை-18. (பக்கம்: 206)நம் கண் முன்னே நடைபெற்ற அதிசயிக்கத் தக்க மாற்றம் இது. சில காலம் முன் வரை கூட ஒரு சேரியாக மட்டுமே அறிவிக்கப்பட்டிருந்த அன்னை சத்தியா நகர், இப்போது பளிச்சிடும் குடியிருப்பாக மாறியிருக்கிறது. சென்னை வெலிங்டன் கார்ப்பரேட்...