பிரபல எழுத்தாளர் ஜெயகாந்தனோடு 30 ஆண்டுகளுக்கும் மேலாக நெருங்கிப் பழகியதால் ஏற்பட்ட அனுபவம், நெருக்கம் குறித்த தகவல்களை பகிர்ந்துள்ள நுால். ஜெயகாந்தனின் அரசியல், சமூக, ஆன்மிகப் பார்வையை ஆழமாய் அலசுவதோடு திறனாய்வாய் முன்வைக்கிறது. ஜெயகாந்தனின் கதை உலகம், விமர்சனங்கள், பாத்திரங்கள், அக்காலத்தில்...