இசை, ராகங்களை பற்றிய விரிவான நுால். இசை எவ்வாறு தோற்றம் பெற்றது என விளக்குகிறது.கர்நாடக இசை, இந்துஸ்தானியின் நுட்பங்களை குறிக்கிறது. இசை வித்தியாசமான ஒலிகளால் உண்டாக்கப்படுவதை குறிப்பிடுகிறது. வேறுபட்ட ஒலிகளை ‘ஸ்வரம்’ என்கிறது. இயற்கை ஒலிகள் மிருகம், பறவை குரல்களில் இனம் காணப்பட்டதாக...