சிவரஞ்சனி பப்ளிகேஷன்ஸ், 16, (12ஏ), சக்தி நகர், 2வது தெரு, சூளைமேடு, சென்னை-94. (பக்கம்: 320).நடனக் கலை ஐந்தாம் வேதமாக பிரம்ம தேவனால் உருவாக்கப்பட்டது. பரமேஸ்வரன் ஆடிய தாண்டவத்திற்கு தானே தாளம் தட்டி நட்டுவாங்கம் செய்த தகவல்களை புராணங்கள் தெரிவிக்கின்றன.நாட்டியம் குறித்த செய்திகளை விட, இக்கலையைப்...