வீரத்துறவி விவேகானந்தரின் வாழ்க்கை சிறப்புகளையும், அவரது சீடர் நிவேதிதாவின் தொண்டுகளையும் அற்புதமாக விவரிக்கும் நுால். கன்னியாகுமரியில் கடல் நடுவில் பாறைக்கு பயணிக்க, படகோட்டி கேட்ட பணம் இல்லாத போது, துணிந்து நீந்தி உள்ள துணிவு சொல்லப்பட்டுள்ளது. பாறையில் அமர்ந்து செய்த தியான நிகழ்வு, போற்றி வணங்க...