அழகு பதிப்பகம், 21, டீச்சர்ஸ் கில்டு காலனி 2வது தெரு, இராஜாஜி நகர் விரிவு, வில்லிவாக்கம், சென்னை-49. (பக்கம்: 264)கடவுள் நம்மைக் காக்கிறார் என்று பக்தர்கள் நம்புகிறார்கள். சிவன் கோவில், பெருமாள் கோவில்களில் வாசலில் காவல் தெய்வங்களாக துவார பாலகர் சிலைகள் பெரிதாக நின்று கொண்டு இருக்கும்.கிராமத்தில்...