பட்டாசு-நந்தனா, கதிர், ஜெனிபர், அர்ஜூன்-ஐயனார், யாழினி, சுவாதி , அரவிந்த், சாவித்ரி, விக்ரம்,ராக்கேஷ், துர்கா மற்றும் பல கதாபாத்திரங்களை கொண்டு அமைக்கப்பட்ட நந்தவனம் படித்தேன். இது ஆசிரியர் நறுமுகை ஈஸ்வரின் முதல் புத்தகம் ஆனால் அனைத்து பாத்திரங்களுக்கும் விரிவான உணவு கொடுத்து ஒரு தேர்ந்த எழுத்தாளர்...