பெண்கள் வென்று அதிகாரம் கிடைத்தால், அரசியலில் புதிய எதிர்காலம் பிறக்கும் என்றுரைக்கும் நுால். அரசியலில் திருப்புமுனை ஏற்படுத்தும் அறைகூவலாக உள்ளது.அரசியல் வரலாற்றில் அடுத்தக்கட்ட பரிணாம வளர்ச்சிக்காக பெண்கள் அதிகாரம் பெறுவது. அது, வன்முறை, மத அடாவடி, ஜாதி வன்மம், அதிகார துஷ்பிரயோகம் போன்றவற்றை...