காதல், திருமணம், குடும்ப உறவு, அதில் ஏற்படும் விரிசல், அதையும் மீறிய பாசப் போராட்டத்தை விவரிக்கும் வகையில் அமைந்துள்ள நாவல். ஆசிரியை பணிக்காக படித்து, வேலை கிடைக்காத விரக்தியில், வயல் வேலைக்கு செல்லும் பெண்ணை சுற்றி படர்கிறது.வயல் கிணற்றில் சந்தித்தவருடன் பெண்ணுக்கு காதல் ஏற்படுகிறது....