கடந்த காலத்தை மீட்பது இயலாத காரியம். அது கற்பித்த பாடங்களை தெரிந்து கொள்வது அவசியம். இதை, இந்நுால் நிவர்த்தி செய்கிறது. கடந்து வந்த பாதையை, 40 தலைப்புகளில் விவரித்துள்ளார்.‘அப்பா, 50 வயதில் சட்டப் படிப்பை முடித்து, வக்கீலாக பணி செய்தார். என், 30 வயதில், குடும்பக் கடன்களை எல்லாம் அடைத்தார். கடன்...