பக்கம்: 432 ஆங்கிலேயர் இந்தியாவை ஆண்ட 1919-1947 வாக்கில், படித்த இந்தியர்கள் ஆங்கிலேயர்களின் நடை, உடை, பழக்க வழக்கங்கள் ஆகியவற்றைப் பின்பற்ற முயன்ற காலத்தில், இந்தக் கதை நடைபெறுவதாய், கற்பனையை முடுக்கி விட்டிருக்கின்றனர் ஆசிரியர். சரித்திரம், சமூகம், மந்திர, மாந்திரீகம், அமானுஷ்யம் என்று...