புது எண் 16, வெங்கடேச அக்ரஹாரம், மயிலை, சென்னை-4.பாகவதம் என்பது காலம்காலமாகப் போற்றப்படுவது. அதில்உள்ள சில அரிய தகவல்களை வைணவத் தமிழில் ஆசிரியர் தருகிறார். அதிலும் கண்ணன் மீது கோபிகைகள் கொண்ட காதல் வெறும் உடல்கவர்ச்சி அல்ல என்ற விளக்கம் சிறந்த ஆதாரங்களுடன் தரப்பட்டிருப்பது சிறப்பு. மேலும்...