வன்முறையாளர் சொல்வதை தட்டாமல் செய்யும் வேட்டை நாய் போன்ற ஏவல் ஆட்கள் குறித்து புனையப்பட்ட நாவல். துாத்துக்குடி துறைமுக பகுதியில் கடல் வாணிகம் செய்யும் குடும்ப வாரிசுகளுக்குள் நடக்கும் அதிகார யுத்தம் தான் கதைக்களம். இரண்டு சகோதரர்களையும், அவர்களுக்கு உதவும் அடியாள்களையும் மையப்படுத்தியது. அதிகாரம்...