‘பெரியார் பெருவாழ்வும் புதுச்சேரியும்’ என, துவங்கி, ‘சின்னச் சின்னச் செய்திகள்’ முடிய, 34 கட்டுரைகள் மூலம், புதுச்சேரியின் வரலாற்றோடு தொடர்புடைய பல பெருமக்களின் சுவடுகள் இதில் பதிவு செய்யப்பட்டு உள்ளன. அன்னை தெரசா, நான்கு முறை புதுச்சேரிக்கு வந்துள்ளார் (பக்.50); இந்திய விடுதலைக்கு...