நேசம் வளர்த்தல், தேசம் பேணல், அறம் போற்றல், ஊக்கம் இழக்காமை, பகையறுத்தல், நன்றி மறவாமை, நாவடக்கம், மரபு காத்தல், சுய ஊர் விவரணை போன்ற சமூக நிகழ்வுகளை மையப்படுத்திய புதுக்கவிதைகளின் தொகுப்பு நுால். மின் வாரியம் குறித்த கவிதைகளும் அடக்கம்.ஒவ்வொரு கவிதையும், அது எந்த பா வகையைச் சார்ந்தது என்ற...