ஒற்றர் அமைப்பை வைத்து விறுவிறுப்பாக எழுதப்பட்ட நாவல். ஒற்றறியும் துறைக்கான தகவல்களின் களஞ்சியம்.சரணடைந்தவனை வைத்து பத்திரிகைகள் எப்படி எல்லாம் பரபரப்பாக செய்தி வெளியிடுகின்றன என்பது, ‘திக் திக்’ நடையில் காட்டப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் துாதரக செயல்களை எப்படியெல்லாம் தாய்நாடு கண்காணிக்கிறது என...