மகாகவி பாரதியின் சுதேசி பாடல்களை அறியத்தரும் அரிய பொக்கிஷமாக மலர்ந்துள்ள நுால்.பக்கிம் சந்திர சட்டர்ஜி எழுதிய, வந்தே மாதரம் பாடலை எளிய முறையில் பாடியிருக்கிறார் பாரதி. அந்த மொழிபெயர்ப்புடன் பதவுரை பொழிப்புரையும் மனதில் பதியும் வண்ணம் அருமையாக தொகுக்கப்பட்டுள்ளது. மகாகவியின் கொள்ளுப் பேரன், கொள்ளு...