ஆசிரியர்-நாஞ்சில் கலாவிஷ்ணு.வெளியீடு:ஸ்ரீ ஆனந்த நிலையம், 29/5,ரெங்கநாதன் தெரு,முதல் மாடி,தியாகராயர் நகர்,சென்னை-600 017.பக்கங்கள்:96.நாஞ்சில் கலா விஷ்ணு அவர்கள் சமையற்கலையில் 30 வருட அனுபவம் உள்ளவர்கள். இன்றைய இளைய சமூகத்தினர் வேலைக்குச் சென்று விடுவதால் சமையற்கலையில் பழக்கம் ஏற்படவில்லை.திருமணமாகி...