இமயமலை போல் வாழ்வில் சிறந்து விளங்கும் எழுவரைப் பற்றி சுவைபட எழுதப்பட்டுள்ள நுால். பெருந்தலைவர் காமராஜர், மாமனிதர் கக்கன், அன்னை தெரசா, கல்கண்டு தமிழ்வாணன், இசையமைப்பாளர் இளையராஜா, கவிஞர் மு.மேத்தா, அன்புப் பாலம் கல்யாணசுந்தரனார் ஆகியோரின் வாழ்க்கை நிகழ்வுகளை நிரல்பட விவரிக்கிறது.தொண்டு உள்ளத்தோடு...