வானதி பதிப்பகம், 23, தீனதயாளு தெரு, தி.நகர், சென்னை-17. (பக்கம்: 436). நம்மோடு இன்று வாழ்ந்து வரும் ஏழு அறிஞர் பெருமக்களின் வாழ்க்கை வரலாறுகள் மிக அருமையாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன இந்த நூலில். ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும், ஆற்றலையும், எளிய நிலையிலிருந்து உழைப்பால் மட்டுமே முன்னேறி சமுதாயத்தின்...