எளிய நடையில் அமைந்த கவிதைகளின் தொகுப்பு நுால். நட்பு, காதல், பண்பாடு, நாட்டுப்பற்று, கல்வி, சுற்றுச்சூழல், மரபு, ஈரம், வீரம், சமூக அவலம் போன்ற பொருண்மைகளில், 24 சிறுகதைகள் இடம் பெற்றுள்ளன. அயலகத்தில் வேலை செய்து கணவன் அனுப்பும் பணத்தைச் சிக்கனமாக செலவிடும் பொறுப்புள்ள மனைவி, தந்தை மனம் அறிந்து...