அரசியல் பித்தலாட்டங்கள், ஆன்மிகப் போர்வையில் முறைகேடுகளை தோலுரித்த ஊடகவியலாளருக்கு ஏற்பட்ட வலி, வேதனைகளை பதிவாக்கியுள்ள நுால். பழிவாங்கும் அரசின் சதித்திட்டங்கள், பழிவாங்கும் வெறித்தனம், அடக்குமுறை, ஆள் கடத்தல், கொலை முயற்சி என நிகழ்வுகளை காட்சிப்படுத்துகிறது.கேட்ட தகவல்கள், பொன்மொழிகளையும்,...