பின்தங்கிய குடும்பத்தில் பிறந்து, கடினமாக முயன்று கற்று உயர்ந்தவரின் சுயசரிதை நுால். ஆய்வுக்கல்வியின் மகத்துவத்தால் உலக நாடுகளில் பணியாற்றியது குறித்து விபரங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளது.முற்பட்ட வகுப்பில் பிறந்து பொருளாதார நெருக்கடியால் தவித்ததை, காட்சிப்பூர்வமாக பதிவு செய்கிறது. உடன்பிறந்தோர்...