சமூக அவலங்களை போக்க வழி காட்டும் சிந்தனைகள் உடைய நுால். காதலர் தினம் தேவையே இல்லை என்று அழுத்தமாக தெரிவிக்கிறது.ஆசையற்ற மனமும், விரோதம் அற்ற மனிதமும், வியாதி அற்ற உடலும் சாத்தியம் இல்லை என்பது போன்ற கருத்துகள் விரவிக் கிடக்கின்றன. ஆசை என்ற அளவுகோலை தாண்டினால் பேராசை வரும். அப்போது, வாழ்க்கை...