போட்டிகளில் பரிசு பெற்ற சிறுகதைகளின் தொகுப்பு நுால். தவிக்க விடும் தந்தை, ஆதரவு நீட்டும் அம்மா, படிப்பை நிறுத்தி வேலைக்குச் செல்லும் மகனின் வலியை, அப்பா வந்தான் கதை பலரின் வீட்டுச்சூழலை நினைவூட்டுகிறது.ரயில் நிலைய ரிக் ஷா தத்தாவுக்கு, ஆட்டோ, கார் ஓட்டிகள் ஏற்படுத்தும் துயரம், பின்னாளில் ரிக்...