தினமலர் நாளிதழில், ‘இதற்காகத்தானா மெனக்கெட்டாய் தமிழா’ என்ற தலைப்பில் வெளிவந்த கட்டுரைகளின் தொகுப்பு நுால். நீர் மேலாண்மையின் அவசியத்தை புரிந்துகொள்ளும் வகையில் அமைந்துள்ளது.சோழர் காலத்தில், நீர் ஆவியாவதைக் குறைக்க கடம்ப மரங்களை வளர்த்தது, ஏரிகளுக்கு, ‘ஏந்தல்’ என பெயரிட்டிருந்தது போன்ற செய்திகள்...