உணர்ச்சி கருத்துகளின் தொகுப்பு நுால். அமைதியாகவும், காட்டாற்று வெள்ளம் போன்றும், பேரருவியாகவும் வடிவம் தருகிறது. ஏழைகளுக்கு சலுகைகள் தர வேண்டும் என்பதை அனைவரும் ஏற்கும் வகையில் புரட்சிகரமாக கூறப்பட்டுள்ளது. ஏழை – பணக்காரன் என இரு பிரிவுகள் போதும், சாதிப் பிரிவினை வேண்டாம் என்கிறது.சுரண்டுவதற்கா...