செல்வி பதிப்பகம், காரைக்குடி-630 001. (பக்கம்: 64). உடலுக்கு உணவு முக்கியம். அதேபோல் ஆன்மப் பயிர் வளர மனம் என்றும் அமைதி பெற்றிருக்க `இதயம் நெகிழ்ந்த' வழிபாடு மிக அவசியம். பாசிக் குளத்தில் கல்லைப் போட்டால் எப்படிப் பாசி அகன்று நீர் தெளிவு பெறுகிறதோ அதேபோல் மாசு நிறைந்த எண்ண மனத்தில் பக்தித்...