குஜராத்தில், மிகச்சிறந்த எழுத்தாளராக மதிக்கப் பெறும் பன்னாலால் எழுதிய, ‘மாலேல ஜீவ்’ என்னும் இந்த நாவல் ஞான பீட விருதுபெற்றது. குஜராத்தில், 1900ல் நிகழ்ந்த கடுமையான பஞ்சம் தான் நாவலின் பின்புலம். கதாநாயகன் காலு, கதைத் தலைவி ராஜு இடையிலான காதல், நாவலின் மையம்.அவர்களின் திருமணம் தடைபட்டதை வைத்து கதை...