ஒரு மகானின் வரலாற்றை, உரைநடை, கவிதை, நாடகம், என்ற வகையில், விளக்கும் பன்முகத் தன்மை கொண்டது. ராமானுஜரின் வாழ்க்கை, இவருடைய, ஆயிரமாவது ஆண்டில் ஆசிரியர், நல்ல கதாபாத்திரங்களை கொண்டு, 253 காட்சி களில் நூலை மிளிர செய்துள்ளார்.வைணவ வழிபாட்டு முறையை, நன்கு சீர்படுத்தி, மேடு, பள்ளம் நீக்கி, உலகை உன்னத...