பாரதியாரின் கவிதை வரிகளைத் தலைப்பாகக் கொண்டு வெளிவந்துள்ள இந்த கட்டுரைத் தொகுப்பு, மிகச் சிறந்த புத்தக வரிசையில் சேர்க்கப்பட்ட வேண்டிய புத்தகம். ஓய்வு பெற்ற இ.ஆ.ப.,வான, இந்த நூலாசிரியரின் கல்வியறிவும், பணி அனுபவ ஞானமும் வாசகனைத் தன்னுள்ளே வரித்துக் கொள்ளும் வசீகரமானது – காக்கை, குருவி, புலி,...