சரித்திர நாவல். பிற்கால சோழர்களின் தொடக்க காலத்தை தேர்ந்தெடுத்து, (கி.பி. 9ம் நூற்றாண்டு) விஜயாலய சோழனின் வரலாற்றை, தக்க சரித்திர சான்றுகளை ஆதாரமாக கொண்டு, கொஞ்சம் கற்பனையும் கலந்து, சுவாரசியமான கதையை பின்னியுள்ளார், ந. மணிவாசகம். பழையாறையை தலைநகராக கொண்டு, ஆட்சி செய்து, சிற்றரசனாக இருந்த சோழ...