சங்க காலத்திலிருந்து, தற்போதைய காலம் வரை தோன்றிய பல இலக்கியங்களைப் பற்றிய ஆழமான ஆய்வு நூலாக இந்நூல் விளங்குகிறது. இந்நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. இடைக்காலத்தில் மன்னராட்சி முறையும், நிலப்பிரபுத்துவ சமுதாய அமைப்பும் இருந்ததாகவும், அக்காலத்தில் தீண்டாமை உச்சக்கட்டமாக இருந்திருக்கிறது என்றும் (பக்.2),...