சமூகத்தில், நன் மதிப்பை பெற்றவர்களே, இதுவரை தன் வரலாறுகளை எழுதியுள்ளனர். அல்லது அவர்களின் வரலாறுகளை மட்டுமே நம் சமூகம் படித்துப் பழகியிருக்கிறது. ஆனால், கேரளாவின் புகழ் பெற்ற திருடன் தன் கதையை சொல்வது தான் இந்த புத்தகம். கேரளாவின் வாழத்துங்கல் என்ற கிராமத்தில், 1950-ல், மணியன்பிள்ளை பிறந்தார்....