பதினான்கு நூல்களை எழுதி தள்ளிய எழுத்தாளன், வீரம் கொண்டு துப்பாக்கி பிடித்து ராணுவ வீரனானவர், ஓவியராக திகழ்ந்தவர், இரண்டு முறை பிரிட்டனின் பிரதமராக விளங்கியவர், வின்ஸ்டன் சர்ச்சில். போரும் வீரமுமே வாழ்வாக, 23 வயதில் துவங்கிய அவரது போராட்ட வாழ்வு, 90 வயது வரை நீண்டது. துணிவுக்கு மறுபெயரான சர்ச்சிலின்...