வாய்ப்புகளை தவறவிடாமையும், புரிதலும் விட்டுக் கொடுக்கும் மனப்பாங்கும் அமைந்தால் அதுவே சொர்க்கம் போன்ற நன்னெறிகளை உரைக்கும் நுால். துன்பங்கள், மனதை பக்குவப்படுத்துவதற்காக வருகின்றன; ‘தீதும் நன்றும் பிறர் தர வாரா’ போன்ற சிந்தனைகளை நிகழ்வுகளாக விவரிக்கிறது.பணக்காரர் வரிசையில் முதலிடம் பெறுவதையும் விட,...