சூழ்நிலையால் ஏற்படும் கொலை, திருட்டில் சிறைத் தண்டனை அனுபவித்து, விடுதலையாகி வருவோரை திருத்தும் நோக்கில் எழுதப்பட்டுள்ள நாவல் நுால்.பைரவன் தங்கை ஆனந்தியை, அவளுடன் கல்லுாரியில் படித்த கணேஷ் காதலிப்பதாகக் கூறி கற்பை சூறையாடி விடுகிறான்; அவனை கொலை செய்கிறான் பைரவன். இதனால் சிறைத் தண்டனை கிடைக்கிறது....