தேசியம், தெய்வீகம் ஆகியவற்றை பரப்பும் வார இதழ், ‘விஜயபாரதம்’ தொடர்ந்து தீபாவளி மலர்களை வெளியிட்டு வருகிறது.முதல் மலரில், தாமிரவருணிப் பெருமையைக் காட்டும் விதமாக அகத்தியர் திருவுரு தாங்கிய வண்ண அட்டையைக் காணலாம். இருளைக் கிழித்து ஒளியைப் பரப்பும் நாள் தீபாவளி என்பதை முகப்புக் கட்டுரை காட்டுகிறது....