கலையரசி பதிப்பகம், 62/12, மவுன்ட் பேட்டன் தெரு, சத்தியமூர்த்தி பிளாக், சென்னை-600 008 (பக்கம்: 168)தாயிடம் பாலுண்டானா, மனிதம் வளர்ப்போம், சதியற்ற சமூகம் போன்ற தலைப்புகளில் எழுதப்பட்டுள்ள கவிதைகளில் கவிஞரின் பேனா, புரட்சியை படைத்திருக்கிறது. அன்னிய நிறுவனங்களின் படையெடுப்பு, "வாட்' வரி விதிப்பு என...