வெவ்வேறு காலகட்டத்தில் எழுதப்பட்ட சிறுகதை நுால். முதல் கதை பிரசுரமான ஆண்டிற்கும் கடைசியில் பிரசுரமான ஆண்டிற்குமான இடைவெளி 20 ஆண்டுகள். ஒரு சேர படிக்கும் போது ஒரு காலகட்டத்தின் குறுக்கு வெட்டு தோற்றத்தை அறிய முடிகிறது.நாமக்கல் நகரை மையமாக உடைய வன்முறை கதையும், ஆற்று மணலையும், கட்டப்பஞ்சாயத்தையும்...