பூரணம் பதிப்பகம், வடக்கு ரத வீதி கூமாப்பட்டி, விருதுநகர், (பக்கம்:148) நூலாசிரியர் முத்துராமலிங்கம், அருள்மிகு ராமநாத சுவாமி திருக்கோயில் விழாக் கள் என்ற தலைப்பில் உருவாக்கிய எம்.பில்., ஆய் வேட்டை நூல் வடிவில் கொணர்ந்துள்ளார். மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றினாலும் சிறப்புற்று விளங் கும்...